என் கவிதைகள்

Wednesday, July 27, 2011

அணையா விளக்கு..

என் கண்கள் 
இமைக்கும் போது
ஒரு நொடியில் பூக்கும் -பூ 
உன் முகம்.....

இமைகள் தூரிகையாகி 
வரையும் ஓவியம் 
உன் முகம்.... 

விழிகள்...
விழித்த போதும் 
மறையா உன் முக பிம்பம்...
ஒரு அணையா விளக்கு...