என் கவிதைகள்

Tuesday, March 5, 2013

கண்கள் உறங்க அழைக்கிறது....
மனசோ உறங்க மறுக்கிறது....
கண்ணுக்கும் மனசுக்கும் இடையில் 
இடைவெளி இல்லாமல் தவிக்கிறேன்....