என் கவிதைகள்

Monday, July 30, 2018

சொர்க்கம்....
பூவையும் பூவும் நிறைந்திருக்க
தேனும் பாலும் புசித்திருக்க
பஞ்சுமெத்தயும் பட்டாடையும் -என
எதற்குமே பஞ்சமில்லை -ஆனால்
மனதிற்க்கோ எதிலுமே  தஞ்சமில்லை
தேவதை போல நீயிருக்க
வேறென்ன இருக்கிறது
சொர்க்கம்.....