என் கவிதைகள்

Monday, December 20, 2021

கலவித் தீ..!

 

உன்
முத்தாங்களால் துவங்கிய
கலவியின் முதல் எழுத்து
ஃ என்ற இடத்தில் முடிவுறாமல்
மீண்டும் துவங்கிறது.....
கலவியின் தீ
கனிந்து அணையப்
போகிற நொடிகளில்...
துவங்குகிறது....
ஒரு பெரும்..
காட்டு தீ....
ஒரு சில மழை துளிகள்
பாய்ந்த பரவசத்தில்
அனைத்து போகும்- ஆணுக்கு
ஆனால் அப்போது
பெரும் வெள்ளம்
கேட்கிறது....பெண்மை.
மணி முள்ளோ
சுத்தி சுத்தி அசந்து போகிறது
முற்று பேரும் நொடி எதுவென்று
அறியாது....
கலவியின் எல்லை
நீள அகல அழகில் இல்லை
அது நேரத்தின் தூரத்தில்
இருக்கிறது....
அத்தனை தூரம்
அழைத்து செல்வதில்
ஆண்கள்தான் அதிகம்
அசந்து போகிறார்கள்
ஆண்டவன் வினோதமானவன்.....!