என் கவிதைகள்

Friday, August 10, 2018

பிரிவு

நீயில்லா ஒரு பொழுது
ஒரு யுகமாக இருக்கிறது...
அச்சம் வந்து அடிக்கடி
அடிநெஞ்சை
கசக்கி பிழிகிறது
நீ இல்லாமலே
தூர போகும் அந்த
நாட்க்களை நினைக்கும்போது

No comments:

Post a Comment