என் கவிதைகள்

Wednesday, October 25, 2017

சிறகை வெட்டி
சொர்க்கத்தில் விட்டாய் -என் 
சொர்க்கம் எதுவென 
தெரியாமலே.....! 

காதலை பறித்து  
இதயத்தை தந்தாய் -
உன் மீதான -  என் 
என் காதலை அறியாமலே....! 

காய்ந்த பின் 
வேரில் நீரூற்றினாய் 
உன் பிரிவில்தான்  
காய்ந்து போனேன் என்று 
தெரியாமல்.

உன்னால் உண்டான 
காதலை உன்னோடு 
சேர்க்காமலே என்னோடே 
புதைந்து போன 
ஒருதலை காதலில்....நான் 
காதலியே....!











No comments:

Post a Comment