என் கவிதைகள்

Tuesday, March 21, 2017

ஏவாள் மீதான
ஆதாமின் காதலை
ஆப்பிள் கனிக்குள்
வைத்தான்  கடவுள்...!
என் காதலை
உனக்குள் வைத்தது போல்...!


No comments:

Post a Comment