என் கவிதைகள்

Wednesday, March 29, 2017

அவள்
வீட்டை
கடக்கும்போதெல்லாம்...!
அன்னிச்சை செயலாய்
அண்ணாந்து பார்க்கிறேன்..!
அவள்  குடி  பெயர்ந்த  பின்னும்
அந்த பால்கனியை.....!
  

No comments:

Post a Comment