நீ- என்ற உன்னை
நீ இல்லாதவர்களிடம்
எல்லாம் தேடினேன்
சிலரோடு சிரித்தேன்
சிலரோடு பழகினேன்
சிலர் மீது பாசம் வைத்தேன்
சிலரோடு சண்டையிட்டேன்
சில நாள் கழித்துதான் தெரிந்தது
அங்கெல்லாம் நீ இல்லை என்று
எங்கெல்லாம் நீ இருப்பாய் என்று
நினைத்தேனோ அங்கெல்லாம்
நீ இல்லை....!
நீ இருந்த இடத்திலேயெல்லாம்
நானும் தேடிட வில்லை...!
என்னருகே நீ இருந்த போதிலும்
இருவருக்குமே தெரியவில்லை
இந்த இரு இதயமும்தான்
இடம் மாற போகுது என்று...
நீயும் சொல்லவில்லை
நானும் தேடவில்லை....
உணர்ந்து கொண்டோம் - இதுதான்
காதலென்று....!
நீ இல்லாதவர்களிடம்
எல்லாம் தேடினேன்
சிலரோடு சிரித்தேன்
சிலரோடு பழகினேன்
சிலர் மீது பாசம் வைத்தேன்
சிலரோடு சண்டையிட்டேன்
சில நாள் கழித்துதான் தெரிந்தது
அங்கெல்லாம் நீ இல்லை என்று
எங்கெல்லாம் நீ இருப்பாய் என்று
நினைத்தேனோ அங்கெல்லாம்
நீ இல்லை....!
நீ இருந்த இடத்திலேயெல்லாம்
நானும் தேடிட வில்லை...!
என்னருகே நீ இருந்த போதிலும்
இருவருக்குமே தெரியவில்லை
இந்த இரு இதயமும்தான்
இடம் மாற போகுது என்று...
நீயும் சொல்லவில்லை
நானும் தேடவில்லை....
உணர்ந்து கொண்டோம் - இதுதான்
காதலென்று....!
No comments:
Post a Comment