அன்பே....!!
இத்தனை நாட்களாக
வெற்று நீரோடயில்தான்
நீந்திக்கொண்டு இருந்தேன் - என்று
தெரியவில்லை...
தெரியவில்லை...
வெள்ளமென வந்த- உன்
காதலில் வேரோடு வீழ்ந்திடும் வரை...!
காதலில் வேரோடு வீழ்ந்திடும் வரை...!
அன்பே
இத்தனை நாட்களாக
வெறும் சாரல் மழையில்தான்
நனைந்திருந்தேன் - என்று
நனைந்திருந்தேன் - என்று
தெரியவில்லை -உன்
பாச பனி மழையில் நனைந்திடும் வரை...!
அன்பே...!
இதயம் இத்தனை வலிகளை
தாங்கிடாது என்று தெரியவில்லை - நீ
என்னை விட்டு விலகி
வெகு தூரம் போகும்வரை....!
இதம் தந்த நீயேதானடி
வலியும் தந்தாய் - உயிரே....!
வலி தந்த நீயே வந்து இதம்
தந்துவிடு - என்
இதயம் காத்திருக்கு
வந்துவிடு.....!
என்னை விட்டு விலகி
வெகு தூரம் போகும்வரை....!
இதம் தந்த நீயேதானடி
வலியும் தந்தாய் - உயிரே....!
வலி தந்த நீயே வந்து இதம்
தந்துவிடு - என்
இதயம் காத்திருக்கு
வந்துவிடு.....!
No comments:
Post a Comment