ஒரு பக்கம் குளிரிலும்
ஒரு பக்கம் கனலிலும்
ஒரு உடல் தவிக்குது...!
வியர்க்கவா நடுங்கவா-என
என் உடல் எனையே கேக்குது...!
இது என்ன தெரியல
ஒண்ணுமே புரியல
இதுவரை கண்டதில்லை
இப்படி ஒரு இம்சைகளை
உன் சிரிப்பை பார்த்ததுமே
உள் மனசுல ஓட்டிகிட்ட
இதயத்த இருக்கமா கட்டிக்கிட்ட
ஒத்த வார்த்த பேசலயே - ஆனா
பத்து ஜென்மம் பார்த்துகிட்டு
பழகியது போலவே இருக்கு..!
கண்விழித்த நேரத்திலும்
கனவு வந்து கனக்குதடி
உன்னோட நெனப்புலத்தான்
எம் பொழப்ப கெடுக்குதடி
இத்தனை சிரமத்திலும் - என்
இதயம் சிலிர்க்குதடி
இது மட்டுந்தான் காதலா
இன்னும் கூட இருக்கா
சொல்லிவிடு -காதலியே...!
இப்படி ஒரு இம்சைகளை
உன் சிரிப்பை பார்த்ததுமே
உள் மனசுல ஓட்டிகிட்ட
இதயத்த இருக்கமா கட்டிக்கிட்ட
ஒத்த வார்த்த பேசலயே - ஆனா
பத்து ஜென்மம் பார்த்துகிட்டு
பழகியது போலவே இருக்கு..!
கண்விழித்த நேரத்திலும்
கனவு வந்து கனக்குதடி
உன்னோட நெனப்புலத்தான்
எம் பொழப்ப கெடுக்குதடி
இத்தனை சிரமத்திலும் - என்
இதயம் சிலிர்க்குதடி
இது மட்டுந்தான் காதலா
இன்னும் கூட இருக்கா
சொல்லிவிடு -காதலியே...!