என் கவிதைகள்

Tuesday, August 1, 2017

நீ இல்லாத வாழ்வினிலே.....!

தொலைத்த பின்புதான்
தேடினேன் -நீ
கிடைத்த இடங்களில் எல்லாம்
அருகில் இருந்த போது தெரியவில்லை
அருமை ... இப்போது
அரை நொடி கூட நரகமடி....
நாளை கடப்பதே வேலையாகி போனபின்
காலை  மாலை எதுவென்றே  தெரியவில்லை
நீ இல்லாத  வாழ்வினிலே.....!


No comments:

Post a Comment