அவள் கண்ணுக்கு நீ அழகாய் தெரிந்ததால் வந்தது அல்ல - காதல் அவள் மனதில் துளிர்த்த நம்ம்பிக்கையால் வந்த காதல் அது எனவே காலமெல்லாம் அவளின் காதலில் கிட
Tuesday, February 13, 2018
உன்
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!
நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!
நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!
விரும்பியதும் -நீ
விலகியதும் -நீ
தளும்பியதும் - நீ
தவறியதும் - நீ
தொடர்ந்தவளும் - நீ
எனைவிட்டு தொலைந்தவளும் -நீ
காதலும் - நீ
காயமும் -நீ
வேதமும் - நீ
என் வேதனையும் நீ...
மரமாகத்தானே நின்றேன்
கொடியாக ஏன் படர்ந்தாய்...
பறவயாகத்தானே பறந்திருந்தேன் -உன்
கூட்டுக்குள் ஏன் சிறைவைத்தாய்...
சிதிலமாய் சிதைந்து போனது -என்
காதல் மட்டுமில்லை
நானும்தான்....

தவறியதும் - நீ
தொடர்ந்தவளும் - நீ
எனைவிட்டு தொலைந்தவளும் -நீ
காதலும் - நீ
காயமும் -நீ
வேதமும் - நீ
என் வேதனையும் நீ...
மரமாகத்தானே நின்றேன்
கொடியாக ஏன் படர்ந்தாய்...
பறவயாகத்தானே பறந்திருந்தேன் -உன்
கூட்டுக்குள் ஏன் சிறைவைத்தாய்...
சிதிலமாய் சிதைந்து போனது -என்
காதல் மட்டுமில்லை
நானும்தான்....

Subscribe to:
Posts (Atom)