என் கவிதைகள்

Tuesday, February 13, 2018

பணியின் பரபரப்பில் 
பம்பரமாய் சுழல்கிறேன் -அன்பே 
உந்தன் நினைவுகளின் ஊடே-உனை 
பார்க்க முடியா தூரமில்லை ஆனால் 
ஒரு வார்த்தைக்  கூட பேசிட 
நேரமில்லை...
களைத்துப்போன கண்கள் 
உனை தேடுதடி..கண்ணயர்ந்து 
உன் தோள் சாய்ந்து  இளைப்பார.... 



No comments:

Post a Comment