உன்
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!
நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!
நெற்றி வியர்வை
துளிகளை கண்டு
தூரிகை வீசுகிறேன்
அன்பே -உன்
மீதான காதலால் அல்ல
வியர்ப்பது என்னவோ உனக்குத்தான்
நனைந்து போவது என்னவோ
நான்
என்பதால்...!
நீ செல்லும் பாதையெல்லாம்
மலர்களின் இதழ்களை
தூவுகிறேன் -உன்
பட்டு பாதத்தில் முள்
குத்திவிடும் என்ற பாசத்தில் -அல்ல
முள் பட்டால் என்
இதயத்தில் இரத்தம் கசிந்திடும் என்பதால்....!
No comments:
Post a Comment