என் கவிதைகள்

Friday, July 28, 2017

ஒரு தலை காதல்...!

உன் கருங்கூந்தலின் 
ஈரம் காய்ந்திடவே - தினம் 
வருவதாய் நினைக்கும் 
சூரியன் போல் -நீ 
சிரித்து பேசியதெல்லாம் 
காதலாக கனா கண்ட 
மனதிடம் எப்படி சொல்வேன் -அன்பே 
எல்லாமே பொய் என்று...!  






No comments:

Post a Comment