என் கவிதைகள்

Tuesday, January 3, 2017

முழுசாய் ஒரு நிமிடம் கூட
முடியவில்லை
கண்ணே...!
முகத்தருகே
முகம் இருந்த போதிலும்
விழித்து பார்க்க
முடியாமல்
மூழ்கி போகிறோம்
ஒவ்வொரு முறையும்....
முத்த நிமிடங்களில்...!



No comments:

Post a Comment