என் கவிதைகள்

Tuesday, January 3, 2017

நீ 
நடந்து வருகையில்
பாதம் பட்டு  
பூமிக்கூட  
அதிர்ந்துவிட கூடாது - என்று 
நினைக்கிறாய்....! 
ஆனால் 
உன்னாலே என்னுள்ளே 
உண்டான பூகம்பத்தை 
அறியாமலே.......!!!!   





No comments:

Post a Comment