என் கவிதைகள்

Friday, December 23, 2016

உன்
கருங் கூந்தலை
கலைத்து போடாதே....
கார்மேகம் சூழ்ந்ததாய் எண்ணி 
அடை மழை பெய்யுமென
அறிவிப்பு வெளியிடுகிறது
வானிலை மையம்....

No comments:

Post a Comment