என் கவிதைகள்

Saturday, December 24, 2016

காதலில் விழுந்தேன்

சிறு துளி தேனுக்கு
ஆசைப்பட்ட- எறும்பு
தத்தளித்து செத்து போனது
தேன் குவளைக்குள் விழுந்து

 நான் இன்னுமும்
செத்து போகவில்லை - ஆனால் 
தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன் - உன் 
காதலில் விழுந்து.....

No comments:

Post a Comment