என் கவிதைகள்

Saturday, December 24, 2016



அதிகாலை பொழுது - அங்கே

துகிலெழும் நிமிடங்கள்

விடியலும் வெளிச்சமும்...

வெறுப்பாய் இருக்கும்



அடர் இருள் சூழலில்

வழி தேடி அலைகளில்

தூரத்தில் தெரியும் அதே வெளிச்ச கீற்று

வரமாய் இருக்கும்....



உன் துயில் கலைக்கும்

வெளிச்ச துயரமாய் தெரிகிறேன் ....அன்பே

இருளில் தேடுகிறாய் - உன்னவனை

உன் வெளிச்ச கீற்றும் நான் என்பதை அறியாமல்.......

No comments:

Post a Comment