அதிகாலை பொழுது - அங்கே
துகிலெழும் நிமிடங்கள்
விடியலும் வெளிச்சமும்...
வெறுப்பாய் இருக்கும்
அடர் இருள் சூழலில்
வழி தேடி அலைகளில்
தூரத்தில் தெரியும் அதே வெளிச்ச கீற்று
வரமாய் இருக்கும்....
உன் துயில் கலைக்கும்
வெளிச்ச துயரமாய் தெரிகிறேன் ....அன்பே
இருளில் தேடுகிறாய் - உன்னவனை
உன் வெளிச்ச கீற்றும் நான் என்பதை அறியாமல்.......
No comments:
Post a Comment