என் கவிதைகள்

Saturday, April 1, 2017

பொய்யன் என்றார்கள்
புலம்புகிறேன் என்றார்கள்
வெற்றிடமாய் இருந்த
என் இதயத்தில்
நீ வேலி போட்டு
உட்காந்த பின்
எனக்குள் உண்டான
மாற்றங்களை கண்டு....

No comments:

Post a Comment