என் கவிதைகள்

Thursday, April 6, 2017

சிறை  கொண்ட
பறவைக்குத்தான்  தெரியும் 
சிறகடிக்கும் சுதந்திரத்தின்  தாகம்..!
பற்றட்ற மனிதர்களுக்கு 
மத்தியில் பற்றாய் 
வாழும் வாழ்வை  போல...!

No comments:

Post a Comment