என் கவிதைகள்

Monday, April 3, 2017

கலவி
கனவுகளால்
கலைந்த துயிலில்
பின்னி கிடந்த
கால்கள்
என்னருகே -உனை
காணமல் தேடுதடி .....!


No comments:

Post a Comment