என் கவிதைகள்

Tuesday, April 4, 2017

நீ 
விலகி சென்றால்  
நான் மேலும் 
விலகி செல்வேன் 
நெருங்க மாட்டேன் 
நீ 
நெருங்கி வந்தால் 
நான் மேலும் 
நெருங்கி  வருவேன் 
விலக மாட்டேன் 
நான் 
விலகுவதும் 
நெருங்குவதும் 
உன் வார்த்தயிலே....!
 

No comments:

Post a Comment