என் கவிதைகள்

Friday, February 10, 2017

கரைந்து போவாய் என்று தெரிந்தும்...!
மனதுக்குள்ளேயே கட்டிய மணல்  வீடு - நீ
காலம் எனும் கடலலையில்
கரைந்தே போனாலும்
நீயும் நானும்
பழகிய நிஜத்தின் நிமிடங்கள்
மிச்சம் இருக்கும் - உள்ளத்தில்
கரைந்து விடாமலே...!

No comments:

Post a Comment