என் கவிதைகள்

Friday, February 10, 2017

மேக கூட்டமில்லை - என் காதல்
காற்றடித்தால் கலைந்து போவதற்கு
மாறாய் கடும் பாறையுமில்லை
அடை மழை பொழிந்தாலும் - கரையாமல்
கல்லாய் நிர்ப்பதர்க்கு ...!
காற்றடித்தாலும்..!
மழை பொழிந்தாலும்
தேனீயாய் -உனை
வந்து சேரும்  மகரந்த துகள்
என்பேன்  பூவே எனை...!

No comments:

Post a Comment