என் கவிதைகள்

Monday, February 13, 2017

அப்படி 
என்னதான் 
செய்துவிட்டார் - அந்த 
ஆலமரத்தடி பிள்ளையார்....?
அடிக்கடி அவருக்கு 
அருகம்புல் மாலை 
போடுகிறாய்....! 
அவரைவிட உம்மை 
அதிகமாய் நினைப்பது 
நான்தான் என்பதை 
அறியாமலே.....! 

No comments:

Post a Comment