என் கவிதைகள்

Sunday, February 12, 2017

ஏ...!  
வண்ணத்து   பூச்சியே
இது என்ன புது பழக்கம் -நீ 
எப்போதும் பூக்களைதானே  
மொய்ப்பாய்...! 
இப்போது என்ன- என் 
மார்பில் சிறகடிக்கிறாய் ....? 
அழகான அவள் 
அங்கே இருக்கும் 
ரகசியத்தை 
அறிந்துக்கொண்டாயோ...?

No comments:

Post a Comment