என் கவிதைகள்

Friday, February 10, 2017

உனக்கு பிடிக்காத எதையும்
உன்னிடம் திணிக்கமாட்டேன் - அது
நானாக  இருந்தாலும்...!

நீ
தந்துவிட்ட போதும்
போதாமல் மீண்டும் கேட்பேன் - அது
நீயாக இருந்தாலும்...!

நீ
வேண்டாம் என்று
சொன்னாலும் விலகி
போவேனே தவிர
மறந்து போக  மாட்டேன்....!
உயிரே....!









No comments:

Post a Comment