என் கவிதைகள்

Monday, February 13, 2017

அன்பே
தேரடி வீதியில்
வளம்  வராதே என்றால்
கேட்கிறாயா..??
இப்போது  பார்
வடம் பிடிக்காமலே
ஒரு தங்க  தேர்
பவனி வருவதாய்
சொல்கிறார்கள்...!




No comments:

Post a Comment