அன்பே
உனக்கும் எனக்கும் ஓர் நாள் ...!
பரிசுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்...!
பூக்கள் சூட்டிட வேண்டும்..!
நாளெல்லாம் காதலில் திளைத்திட வேண்டும்...!
பொழுதெல்லாம் ஒன்றாய் கழித்திட வேண்டும்...!
கன்னத்தோடு கன்னம் சேர்ந்திட வேண்டும்..!
முத்தத்தில் மூழ்கிட வேண்டும்...! - என்றார்கள்
காதலர்தினமாம்....! - காதலர்களுக்கான தினமாம்...!
உனக்கும் எனக்கும் ஓர் நாள்தானா...?
ஒவ்வொரு நாளும்தான் என்பதை அறியாதோர்...!
No comments:
Post a Comment