நானும்.....காதலிப்பதாய்....- அந்த
மந்திர வார்த்தையை
பரிமாறிக்கொள்ளவில்லை....
உணர்ந்து கொண்டோம்....
காற்று வெளியில்
காலார.....jpg)
.jpg)
நடக்கலாம்என்றாய்-ஆனால்
மிதந்தோம்.....
உன்
கை விரல்களை
பற்றி நடக்க நினைத்தேன்
நீயோ - என்
தோல்தனில்
தலைசாய்ந்து கொண்டாய்.....
உன்
கன்னங்கள் உரசி
முத்தமிட நினைத்தேன்...
நீயோ
நம் காதலுக்கு
எல்லையுண்டு
கண்ணியம்
உண்டு என்றாய்....
நான் உன்னை
நினைத்து
பெருமை
கொண்டேன்.....
உலகில
தலை சிறந்த
காதல் நம்முடையதுதான்
என்று நினைத்தேன்.......
நீ
உன் திருமண
அழைப்பிதழை
நீட்டும் வரை.....
No comments:
Post a Comment