.jpg)
சேத்து பகுதியில்
சறுக்கி விழுந்தாய்....
ஏனோ....
நனையமலே
நனைந்து போனேன்.....
உன்
கை விரல் பற்றி
தூக்கி விட நினைத்தேன்....
நானாய்...
கரம் கொடுப்பேன்....
என்று நீயும்........
நீயே கரம்
கொடுப்பாய் என்று
நானும்....
மௌனமானோம்....
இருவரும்...
நானாய்...வந்து
தானாய் கை
கொடுத்தேன்......
நீ
கரையேறி விட்டாய்....
ஆனால்-நான்
வழுக்கி விழுந்து விட்டேன்.....
உன்
ஈர விரல்கள்
தொட்ட நொடியில்....
காதலில்......
No comments:
Post a Comment