அன்பே உன்னை
என்.....
சுவாச மூச்சாக...
நினைக்கிறேன்.......
சின்ன சின்ன
சுதந்திரம்
தருகிறேன்.....
மகிழ்ச்சியோடு....
நீ....
வெளியே செல்கிறாய் ...
மீண்டும் எனக்குள்....
உலா வருகிறாய்....
உயிர் தருகிறாய்....
நீ
உடலோடு
உறவாடவில்லை
என் உயிரோடு
உறவாடுகிறாய்....
என்
உயிர் பிரிவதை
என்றுமே விரும்பவில்லை...
அது
அடங்கி போக வேணும்
உன்
மூச்சு காற்றோடு......
உயிரோடு உயிராக...
No comments:
Post a Comment