என் கவிதைகள்

Saturday, June 5, 2010

உவமை



உலகில்
யாருமே
சொல்லாத
உவமையை கொண்டு
ஒரு
கவிதை எழுதிட
நினைத்தேன்.....

உன்
பெயரை தவிர
வேறு ஒன்றும்
தோனவில்லை........

No comments:

Post a Comment