.jpg)
ஒரே சாலையில்
ஓராயிரம் முறை
ஒருவரை ஒருவர்
கடந்து சென்றிருப்போம்......
ஒருமுறை கூட
தெரியவில்லை.......
நான்
உன்னோடுதான்
வாழபோகிறேன் என்று......
கனவு
காண்பதற்கும்
கவிதை எழுதுவதற்கும்
ஒரு
முகத்தின்
முகவரிக்காக
கடவுளை வேண்டியிருக்கிறேன்.....
என்
வேண்டுதல்
நிறைவேற்றபட்டிருக்கிறது
எனக்கு
தெரியாமலே.......
No comments:
Post a Comment