என் கவிதைகள்

Saturday, June 5, 2010

ஊரறிந்த ரகசியம்.....


தினமும்
நூறு கண்கலாவது
பார்த்திருக்கும்........

உனக்கும்
எனக்கும்
உறவு என்று....
ஆயிரம் உதடுகலாவது
பேசியிருக்கும்......

நம்
கண்கள் கள்ளதனம்மாய்
ஸ்பரிசிக்கும் -அந்த
ரகசியம்
"ஊரறிந்த
நம் காதல்......"

No comments:

Post a Comment