என் கவிதைகள்

Saturday, June 5, 2010

உன் விழி.....


நீ ஒன்றும்
செய்திட வேண்டாம் - உன்
மின்னல் விழியால்
ஒரு கனம்
பார்த்தாலே போதும்.....

பித்தனும்
சித்தனும் கூட
சொக்கிடுவான்.....
அடியேன் -நான்
மட்டும் என்ன
விதிவிளக்கா ???? -ஆனால்

நான்
பித்தனும் இல்லை
சித்தனும் இல்லை
அதற்கும் மேலானவன்....

No comments:

Post a Comment