.jpg)
நாணம்
பெண்மையின்
அடையாளம்தான் -அதற்காக
தொலை பேசியில்
துரு துறுவென பேசியவள்....
தனிமையில்
பேசிட துடிக்கும்போது-நீ
தலை குனிந்து
தரை பார்க்கிறாய்......
அன்பே....
தலையை கொஞ்சம்
நிமிர்திக் கொள்....
உன்....
கண்களும்
என்.....
கண்களும்
பார்த்து கொள்ளட்டும் ....
பாவம்
நம்மைவிட
அவைகள்தான்
தவிக்கின்றன.....
கனவு என்னும் வாள்
முனையால்........
No comments:
Post a Comment