என் கவிதைகள்

Friday, June 4, 2010

நாணம்


நாணம்
பெண்மையின்
அடையாளம்தான் -அதற்காக
தொலை பேசியில்
துரு துறுவென பேசியவள்....

தனிமையில்
பேசிட துடிக்கும்போது-நீ
தலை குனிந்து
தரை பார்க்கிறாய்......

அன்பே....
தலையை கொஞ்சம்
நிமிர்திக் கொள்....

உன்....
கண்களும்
என்.....
கண்களும்
பார்த்து கொள்ளட்டும் ....

பாவம்
நம்மைவிட
அவைகள்தான்
தவிக்கின்றன.....

கனவு என்னும் வாள்
முனையால்........

No comments:

Post a Comment