என் கவிதைகள்

Saturday, June 5, 2010

சம்மதம்.....


உன்னிடம்
காதலிப்பதாய்
சொன்னேன்.............

அந்த ஒற்றை
வார்த்தைகளுக்காக
காத்திருந்தவள் போல.....
தாமதிக்காமல்
சந்தோசமாய்
சம்மதம்
சொன்னாய்.....

நீ
இன்னும்
இரண்டு நிமிடங்கள்
தாமதித்து
இருந்தால்.....
தாமதிக்காமல்
நின்றிருக்கும் -என்
இதயம்..........

No comments:

Post a Comment