"கரம்" கொடுத்த நீயே -என்
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!
உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில் தீ மூட்டாதே
அத்தனை காதலையும் உனக்குள்ளே பூட்டாதே...!
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!
உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில் தீ மூட்டாதே
அத்தனை காதலையும் உனக்குள்ளே பூட்டாதே...!
No comments:
Post a Comment