என் கவிதைகள்

Saturday, July 22, 2017

பூட்டு

"கரம்" கொடுத்த நீயே -என்
"சிரம்" கொய்தயடி..!
யாரோ "புறம்" பேச
நீயோ நான்
"வரம்" என நினைத்த காதலை
மறந்து எனை "அகம்" நோக விட்டு
சென்றாயே...!!

உன் "முகம்" கானா பொழுதுகள் -ஒரு
யுகமானதடி  - நீயோ என் அண்மையில் -நானோ
உள்மனம் லயித்திட போதும் இன்று - போவென
சொல்லில் காதலில்  தீ மூட்டாதே
அத்தனை  காதலையும் உனக்குள்ளே  பூட்டாதே...!





No comments:

Post a Comment