என் கவிதைகள்

Saturday, July 22, 2017

உளறல்

நீ
எனை விட்டு
பிரிந்த போதும் -உன்
பெயரை மட்டும்
உலறுகிற உதடுகள் -ஏனோ
ஓயவில்லை -அன்பே
அகலாத -நம்
காதல் நினைவுகள் போல...!





No comments:

Post a Comment