என் கவிதைகள்

Tuesday, July 25, 2017

உறவாக...

இறக்கும் முளைக்காத
சிறக்கும் முளைக்கத்
சின்னஞ்சிறு பறவையடி - நீ
உனை- என்
உள்ளங்கையில் ஏந்தியே
செல்லம் கொஞ்சிடவே -மனம்
திண்ணம் கொள்ளுதடி -என்
உள்ளமெல்லாம் நீதானே நீதானே..!
உயிரே  உன்னோடு நானிருப்பேன்
உறவாக....! எந்நாளுமே...!






No comments:

Post a Comment