என் கவிதைகள்

Saturday, July 22, 2017

கைக்குட்டை

நீ
மழையில் நனைந்து
துடைத்த கைகுட்டையில்
முகம் துடைத்த போதுதான்
தெரிந்தது - நானும்
அழகாகிபோனது....!

No comments:

Post a Comment