என் கவிதைகள்

Saturday, July 22, 2017

நினைவில்லை

உன்னோடு
பேசிக் கொண்டிருக்கும் போது
நினைவில்லை - நான்
பேச நினைத்த எதுவும் - நீ
பேசிவிட்டு போன  பின்பு
நினைவில்லை நாம் பேசிய
வார்த்தைகள்  எதுவும்....!


No comments:

Post a Comment