என் கவிதைகள்

Wednesday, July 26, 2017

சிம்மாசனம்

உன் இடை எனும் சிம்மாசனத்தில் 
ஒக்காந்து ஒய்யாரமாய்
வளம் வர கானல் காலம்வரை
காத்திருக்கிறது –உன்
வீட்டு பழைய பித்தளை குடம்...!



No comments:

Post a Comment