என் கவிதைகள்

Friday, July 28, 2017

பறவையானேன்...!

நெடுந்தூர பயணமடி..!
தூக்கம் உன் கண்களை தழுவ...!
ஏக்கம் நெஞ்சினை கவ்வ - நீயோ
கண்ணயர்ந்து தோள்சாய்ந்த போதுதான்
தெரிந்தது -நானும்...!
சிறகின்றி  பறப்பேன் என்று...!



             


No comments:

Post a Comment