என் கவிதைகள்

Friday, July 28, 2017

முக்தி

அன்பே அப்படியே நில்...!
விலகிட வேண்டாம்...!
மன அமைதிக்கு
இதுவும் ஒரு -தியான
நிலைதான் என தெரியாமலே,
முக்த்தியை தேடும்
முட்டாள் முனிவர்கள்....!





No comments:

Post a Comment