கை தொடும் தூரத்தில் - நீயும்
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே போகும்
காலம் கனியாமலே போனதே கண்மணி...!
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே போகும்
காலம் கனியாமலே போனதே கண்மணி...!
No comments:
Post a Comment