என் கவிதைகள்

Tuesday, July 25, 2017

கலவி கனவுகள்

கை தொடும் தூரத்தில் - நீயும்
தொட முடியா மோகத்தில் -நானும்
உன் அண்மையில் என் ஆண்மையை
அடக்கிவிட துடித்தாலும் -நீ
காதோரம் பேசிய ரகசிய வார்த்தைகளில் -உன்
சூடான சுவாசம் எனை அனலாக்கியதே...!
இரு கைகள் சேர
கால்கள் பின்ன
மார்போடு சேர - நீயும் நானும்
வேரோடு சாய்ந்தே நீரோடு
கரைந்தே  போகும்
காலம் கனியாமலே போனதே  கண்மணி...!





No comments:

Post a Comment